பழுகாமத்தை பிறப்பிடமாகவும் காந்திபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சீனித்தம்பி கதிர்காமத்தம்பி அவர்கள் 2012.01.06 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற சீனித்தம்பி கனகம்மா ஆகியோரின் பாசமிகு மகனும், தவமணியின்; அன்பு கணவரும்;, சின்னத்தம்பி செல்லமுத்து, பசுபதியின் மருமகனும் பரமசிவன், அன்பரசு, கோகுலதாசன், தர்மதேவி, அருள்நிதனின் பாசமிகு தகப்பனாரும், காலஞ்சென்ற யோகராசா, தவமலர், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், உதயகுமாரி, ராஜேஸ்வரன், திலகேஸ்வரி, செந்தூரன், பிரபாவின் அன்பு மாமனாரும், ஹேமலதா,கவாஸ்;,சுகேன்,மயுரன் ஆகியோசின் தாய் மாமனாரும், இக்கினேஸ்வரன், காலஞ்சென்ற குணராசா, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற யோகராசா, கோமளாதேவி,தட்ஷனாமூர்த்தி, காலஞ்சென்ற துரைராசா, சரஸ்வதி, கிருபைராசா, காலஞ்சென்ற சுகுமார், தருமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தேவேஸ்வரி, உதயமலர், காலஞ்சென்ற பரமசிவன்,பரமேஸ்வரி,கணேசலிங்கம்,புயல்ராணி,நளினி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,நிவேதா,பிரியசாந்தி,கேமலக்ஷன், பிரியதர்சினி, சதுஜன்,பவினா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், துவாநிஷா,பிரசாந்,அனித்தா,விபுசாந்,திருசாந் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்; பூபாலபிள்ளையின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2012.01.08 (ஞாயிற்றுக்கிழமை) மு.பூ:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு காந்திபுரம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் 2012.01.08 (ஞாயிற்றுக்கிழமை) மு.பூ:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு காந்திபுரம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.