Tuesday, March 27, 2012

மரண அறிவித்தல் - திருமதி நிர்மலா ஜெயசுந்தரா

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவில் கேம்ப்ரிட்ஜில் நகரில் வசித்து வந்தவருமான திருமதி நிர்மலா ஜெயசுந்தரா ( சாந்தி ) மார்ச் மாதம் ம திகதி இறைவனடி சேர்ந்தார் .
மரண அறிவித்தல் - திருமதி நிர்மலா ஜெயசுந்தரா
அன்னார் ஜெயசுந்தராவின் அன்பு மனைவியும் ஜோசுகாவின் அன்புத்தாயாரும் காலம்சென்ற நாகராஜா கமலாவதியின் அன்பு மகளும் ஜெயகுமார் நளினி ஜெயரஞ்சன் , கௌரி ஜெயஷந்தர் அன்பு சகோதரியும் காயத்ரி ,பாக்கியநாதன் பவானி ,ரகு , நாகேஸ்வரி ஆகியோரினது மைத்துனியும் , சௌமியா அனுஷன் அஜந்தன் நிஷாந்த்  கிருஷன் பரணி கீர்த்தன் அஷாந்த் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்-



Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka