கடந்த 28.01.2015 அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத்தெய்வம் அமரர் கணபதிப்பிள்ளை கைலாயபிள்ளை (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவு நிகழ்வு எதிர்வரும் 27.02.2015 வெள்ளிக்கிழமை 27எ, வெயிலி 2ஆம் குறுக்கு வீதி, மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
அன்று நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் நினைவு மலர் வெளியீடு மற்றும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இறைவனடி சேர்ந்த எங்கள் அன்புத் தந்தையின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேன்டிநிற்கின்றோம்.
தகவல்: எஸ்.ஸ்ரீதரன்,
பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்)
மட்டக்களப்பு மேற்கு வலயம்.
077 3739141
அன்று நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் நினைவு மலர் வெளியீடு மற்றும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இறைவனடி சேர்ந்த எங்கள் அன்புத் தந்தையின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேன்டிநிற்கின்றோம்.
தகவல்: எஸ்.ஸ்ரீதரன்,
பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்)
மட்டக்களப்பு மேற்கு வலயம்.
077 3739141