13.07.1934 - 10.05.2015 |
13.07.1934 - 10.05.2015
மட்டக்களப்பை சேர்ந்த ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியர் ரோட்டேரியன் இராசையா சீனித்தம்பி அவர்கள் 10.05.2015 அன்று அமரத்துவமடைந்தார்.
அண்ணார் சரஸ்வதியின் அன்புக்கணவரும் கிருஷ்ணவேணி (நியூசிலாந்து ) . வசந்தவேணி ( அவுஸ்திரேலியா ) , மதனரூபன்(கனடா ) , மதனச்சந்திரன் (அமெரிக்கா ) மதனவேணி ஆகியோரின் அன்புத்தந்தையும்
ஞானசம்பந்தன் ( நியுசிலாந்து ) , டாக்டர் சிவசுப்பிரமணியம் ( அவுஸ்திரேலியா ) சிவநந்தினி (கனடா) கமலநந்தினி (அமெரிக்கா ) டாக்டர் கெளரிசங்கர் ஆகியோரின் மாமனாரும் ஆவார் அன்னாரது பூதவுடல்
வியாழக்கிழமை 14.05.2015 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு வசந்தபுரி இல 14 கோணர் வீதி மட்டக்களப்பில் உள்ள அன்னாரது இல்லத்திலிருந்து கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
.
தகவல்
மதனவேணி கெளரிசங்கர்
இல 14 , கோணர் வீதி, மட்டக்களப்பு
0652222761