அன்னார் காலஞ்சென்றவர்களான ரெங்கசாமி-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் திருமதி. சரோஜினி வரதராஜ் அவர்களின் அன்புக் கணவரும் , பேரின்பராஜா (ராஜன்) (Thinosicka Construction, Vishmika Distributor),
நவநீதன் ((Venukanth Construction),யோகராஜ் (Shakthi Ceramic),
காலஞ்சென்ற வேணுகாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.