அன்பான குடும்பத்தில் அவதரித்தாய்
அழகு நிறை வாழ்விலே நாள் கடந்தாய்
பாசத்தின் சகோதரியாய் வலமும் வந்தாய்
பல்கலை கல்வியும் கற்று வந்தாய்
பிறழாத பாசத்தில் நீ இருந்தாய் ..
காலன் - பிரித்து எடுத்ததில் என்ன நியாயம்..
அழியாத நினைவுகள் நீ கொடுதே
பிறழாத பாசத்தில் நீ இருந்தாய் ..
காலன் - பிரித்து எடுத்ததில் என்ன நியாயம்..
அழியாத நினைவுகள் நீ கொடுத்தாய்..
நாம் அனுதினம் தேடுகிறோம் உந்தன் முகம் ..
நகர்கின்ற நாட்கள் விரைந்து சென்றும்...
உன் அகலாத நினைவுகளில் நாங்கள் நின்று..
உன் உயிர் இறையடி சேரவென்று..
உருக்கமாய் வேண்டுகிறோம் இறைவனிடம்.
அழகு நிறை வாழ்விலே நாள் கடந்தாய்
பாசத்தின் சகோதரியாய் வலமும் வந்தாய்
பல்கலை கல்வியும் கற்று வந்தாய்
பிறழாத பாசத்தில் நீ இருந்தாய் ..
காலன் - பிரித்து எடுத்ததில் என்ன நியாயம்..
அழியாத நினைவுகள் நீ கொடுதே
பிறழாத பாசத்தில் நீ இருந்தாய் ..
காலன் - பிரித்து எடுத்ததில் என்ன நியாயம்..
அழியாத நினைவுகள் நீ கொடுத்தாய்..
நாம் அனுதினம் தேடுகிறோம் உந்தன் முகம் ..
நகர்கின்ற நாட்கள் விரைந்து சென்றும்...
உன் அகலாத நினைவுகளில் நாங்கள் நின்று..
உன் உயிர் இறையடி சேரவென்று..
உருக்கமாய் வேண்டுகிறோம் இறைவனிடம்.