யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சண்முகநாதன் அவர்கள் இன்று 20/07/2020 திங்கட்கிழமை காலமானார் .
அன்னார் மானிப்பாயை சேர்ந்த காலம் சென்றவர்களான இராஜரட்ணம்-இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயராஜ், குமுதினி, வினோதினி, சுபாஜினி, அரவிந்தன், அசோகன், காலம் சென்ற கஜேந்திரன் ஆகியோரின் தந்தையும், ஜெகதீஸ்வரன், விக்னேஷ்குமாரன், உதயகுமார், தர்சினி அவர்களின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான இரத்னசியாமணி, இரத்னமலர், பத்மநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்
வரணஜா, ஹேமலக்ஷ்மன், சுபிக்ஷா, அபிஷா, சாயி வர்ஷா, ஷானுஷா, சந்தீஸ் ஆகியோரின் அன்புப் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் இன்று மாலை 4 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று செங்கலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
0094 77 8948432
நாவற்கேணி ஏறாவூர்-04 செங்கலடி