Wednesday, November 25, 2020

மரண அறிவித்தல் : அமரர் திருமதி முருகப்பன் சிவ சௌந்தரி

நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி முருகப்பன் சாந்த சிவ சௌந்தரி அவர்கள் 25.11.2020 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார். 

அன்னாரின் பூதவுடல் தகன கிரிகைகளுக்காக 26.11.2020  வியாழக்கிழமை  அன்று காலை 10.30 மணியளவில் கல்லடி உப்போடை  குடும்ப மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்
குடும்பத்தினர்
0652222516

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka