Saturday, March 6, 2021

அமரர் திரு தம்பாப்பிள்ளை இராசையா - 3ம் ஆண்டு நினைவஞ்சலி


ஆண்டுகள் மூன்று சென்றாலும் எங்கள்  அன்புக்குரிய 
அப்பா எங்கள்  வாழ்வில் ஒளியேற்றி 
எம்மையெல்லாம் உயர்த்தி விட பாடுபட்டுழைத்தீர்கள் - 
இறுதித் தருணத்தில் உங்கள் முகத்தில் பார்த்த 
உங்களது புன்னகையை இனி மேல்
நாங்கள் எப்போது காண்பது 
காலமெல்லாம் எமை உயர்த்தப்பாடுபட்டாய் அப்பா
உங்கள் காலடியில் கடைசித் தருணத்தில்  
நாங்கள் இருக்க பாசத்தை பொழிந்தாய்   
உங்கள் ஆசி எமக்கு என்றும் உண்டென்று கண்டோம் நாம் 

உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
- குடும்பத்தினர் -
7, டயஸ் ஒழுங்கை , மட்டக்களப்பு 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka