Saturday, May 15, 2021

அமரர். திரு.ஆறுமுகம் சுந்தரலிங்கம் : மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

 




மூன்று வருடங்கள் கடந்தாலும்  உங்கள் 
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை 
எமது வாழ்வு செழிப்படைய 
பல தியாகங்களை எமக்காக செய்தீர் 

விண்ணுலகில் நீர் ஆன்ம அமைதியுடன் இருப்பீராக 

உம் பிரிவால் வாடும் 

அன்பு மனைவி பிறேமளா 
அன்பு  மகன் மனுஷ்மிருதன் 
பெறாமக்கள் பிறின்சிற்றா , ஹரிமீனுஜன் 
மற்றும் உற்றார் உறவினர்கள் 

16/54 விபுலானந்தா வீதி , 
கல்லடி உப்போடை , மட்டக்களப்பு 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka