Friday, September 10, 2021

மரண அறிவித்தல் : அமரர் திரு.தங்கராசா ஜோதிரெட்ணம்


மட்டக்களப்பு அமிர்தகழி பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஜோதிரெட்ணம் அவர்கள் 10.09.2021 அன்று சிவபதம் அடைந்தார்

இவர் காலஞ்சென்றவர்களான தங்கராசா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வனும் , காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , வாசந்தி (ஜீவா ) இன் அன்புக்கணவரும் , ஜயசங்கரி (லண்டன் ) உதயசங்கரி , வேணுசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

சுஜீவ் (லண்டன் ) , சஞ்ஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும் , காலஞ்சென்ற விஜயரெட்ணம் , காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை , யோகரெட்ணம் , குணலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானோதயம் காலஞ்சென்ற சுதந்திரோதயம் , கருணோதயம் , செல்வோதயம் , சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஷ்ரவன் , ஷ்ரேயாஸ் , சாத்வீகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்று பின்னர்   இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மட்டக்களப்பு கள்ளியங்காடு, இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
ஓம் சாந்தி
தகவல் : குடும்பத்தினர்

2/11 அரசடிப்பிள்ளையார் கோவில் வீதி , மட்டக்களப்பு 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka