ஆண்டு ஒன்று உருண்டாலும் எம் உள்ளத்தை விட்டு நீங்காத தெய்வச் சுடரே !
எம்முடன் நீ இருந்து வழிகாட்டி துணை நின்று எம்முடன் வாழுகின்றீர் தெய்வமே !
உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றுமே பிரார்த்திக்கின்றோம் தெய்வமே
அன்னாரின் நினைவஞ்சலி 29.10.2021 வெள்ளிக்கிழமை அபரபட்ச நவமி திதியன்று இடம்பெறும்
என்றென்றும் உம் நினைவுடன் வாழும்
- மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்