அமரர் திருமதி பரஞ்சோதி சுப்பிரமணியம் (ஞானம்மா ஞானமணியம்) (இளைப்பாறிய ஆசிரியை) மட்டக்களப்பு, குருக்கள் மடத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி சுப்பிரமணியம் அவர்கள் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலம் சென்ற கவிஞர் ஞானமணியம் அவர்களின் அன்புத் துணைவியாரும், காலம் சென்றவர்களான மாணிக்கம், சின்னப்பிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும், தஞ்ஜன், இன்பன், கோகிலம் ஆகியோரின் அன்புத் தாயாரும், நந்தகுமார், சாவித்திரி, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும், கோஷிகன், ராகவி ஆகியோரின் அம்மம்மாவும் பவநிலா, அகிலேஷ், கமலேஷ், அக்க்ஷரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு - 07926058800