கடந்த 23/03/2022 புதன்கிழமையன்று இறைபதமடைந்த திருமதி மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்களின் இறைபதமடைந்த செய்தி கேட்டு உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி மற்றும் முகநூல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
தகவல்
குடும்பத்தினர்