கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகவும் உன்னிச்சையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் உயர்திரு.சின்னத்தம்பி வன்னியனார் இராசகுலசிங்கம் (கிராம சேவை அதிகாரி, உன்னிச்சை) அவர்களின் 40வது ஆண்டு நினைவில் அந்னாரின் ஆத்மா சாந்திக்காகவும்
முனைக்காட்டை பிறப்பிடமாகவும் உன்னிச்சையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.இராசகுலசிங்கம் செல்லம்மா அவர்களின் 29வது ஆண்டு நினைவில் இவரின் ஆத்மா சாந்திக்காகம் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல் - திருமதி. விமலாதேவி சபாநாயகம் (மகள்)
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு.