- குடும்பத்தினர் -
Obituary - Battinews.com
Saturday, March 6, 2021
அமரர் திரு தம்பாப்பிள்ளை இராசையா - 3ம் ஆண்டு நினைவஞ்சலி
- குடும்பத்தினர் -
Saturday, February 27, 2021
அமரர் செல்வராஜா செல்வகுமார் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Tuesday, February 23, 2021
Saturday, February 20, 2021
பாலசுந்தரம் சுந்தரராஜன் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை
பெயர் சொல்ல ஒரு உறவாய் வந்துதித்த எம் அணையாசுடரே !
Saturday, February 13, 2021
கமலாதேவி இம்மானுவேல் கமலநாதன் : 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
உள்நாடு வெளிநாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு மூலமாகவும் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் , மலர் வளையங்கள் , கண்ணீர் அஞ்சலிப்பதாகைகள் அஞ்சலி பிரசுரங்கள் ஆகியவற்றை தயாரித்தளித்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
The family of former principal of St. Michaels college, late Mrs. Kamaladevi Emmanuel Kamalanathan, wishes to acknowledge the many expressions of sympathy and gestures of kindness shown to us following the devastating loss of the matriarch of our family.
We offer our heartfelt gratitude to the many friends, neighbors, and well-wishers who visited our home, attended the wake, service, burial, and who provided emotional and tangible support for us at a difficult time. For those who telephoned from abroad as well as from other parts of Sri Lanka, sent floral tributes, banners and brochures of condolences, we are truly thankful.
A special word of appreciation to all those who participated in the mass, especially the His Lordship Rt. Rev. Dr.P.Joseph, Bishop of our diocese, priests, and novices; to the principal, former and current teachers, and former students of St. Michael’s College, for honoring our dear matriarch; and finally, to friends and family, for their unwavering support.
To those who helped in any way, your thoughtfulness made our loss more bearable. As it would be impossible to thank everyone individually, please accept this acknowledgment as an expression of our deepest gratitude.
No. 08, Station Road
Batticaloa Phone: (065) 2224355, (065) 2226199
Thursday, February 11, 2021
மரண அறிவித்தல் : அமரர். பரமேஸ்வரி நிர்மலகுமாரன்
அண்ணார் காலம்சென்ற கந்தையா, நேசம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலம்சென்ற அமரர்.கனகையா, மற்றும் இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
நிர்மலகுமாரன்; அவர்களின் ஆருயிர் மனைவியும், பிரசாந்த், திவ்யா மற்றும் செல்வி.சரோமி ஆகியோரின் பாசமிகு ஆருயிர்த் தாயாரும்,
காலம் சென்றவர்களான தருமரெட்ணம், சுந்தரலிங்கம், உதயலெட்சுமி மற்றும் திரு.உதயராஜா (கனடா), சுந்தரலக்ஷ்மி(Leicedter) வாசுகி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலம்சென்ற மனோன்மணி மற்றும் றொசைறோ, கிருபாகரன்(சுவிஸ்), ஜக்கிலின் (கனடா), திரு.புத்திசிகாமணி, திரு.சிவநேசராஜா, காலம்சென்ற திருசௌந்தரராஜன், சதாலட்சுமி, அற்புதகுமாரன், .கீதாஞ்சிலி, சௌந்தரி ஆகியோரின் மச்சாளும்,
காலம்சென்ற ஜெயகாந்தன், மற்றும் ஜெயகிருஷ்னா, லக்ஷ்சிகா, யதுசிக்கா, மதுர்சிக்கா, ரக்ஷணா, ரக்ஷிதா,வஜிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்
சுதர்சன்,லதாகரன்,நிரோசினி, சோபிநாத், தனுஜன், தனுஜினி, பிரித்திக்கா, சன்ஜே, பூர்ணிமா, ரத்திக்கா ஆகியோரின் பெரியம்மாவும்
தயாளினி, சசிகலா, அனுஷியா ஆகியோரின் சித்தியும்,
அரியமலர், கந்தப்பன், பிரோமாவதி, காந்திநாதன்(சுவிஸ்), நரேந்திரன், பிரகாஸ்அம்மாள் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க. நிர்மலகுமாரன்(கணவன்)
0044 07504242910
நி. பிரசாந்(மகன்)
தகனக் கிரிகைகள் 16.02.2021ம் திகதி காலை 11.00 மணி தொடக்கம் பி.ப 14.00 மணி வரை நடைபெறும் 14.00 – 15.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 16.00 மணிக்கு கீழ் வரும் விலாசத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, January 18, 2021
மரண அறிவித்தல் : சிவகுருநாதன் தயாபரன்
அன்னாரின் பூதவுடலை இன்று செவ்வாய்க்கிழமை (19.01.2021) காலை 10.30 மணி அளவில் கள்ளியங்காடு மயானத்தில் தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்
Friday, January 15, 2021
Wednesday, December 30, 2020
Saturday, December 26, 2020
Saturday, December 19, 2020
மரண அறிவித்தல் : அமரர் வீரக்குட்டி கனகசுந்தரம்
காரைதீவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்குட்டி கனகசுந்தரம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தங்கராசா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், டுஷ்யந், விருஷாலினி, தனுஷந் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற திருஞானசம்பந்தன் , லலிதாதேவி , சிவசுப்ரமணியம் , கணேஷமூர்த்தி , சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜரூபன் , சிந்துஜா , மேக்னா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹாஷினி , ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
புவனேஸ்வரி (மனைவி) – திருகோணமலை (+94262222085)
டுஷ்யந் (மகன்) – அவுஸ்ரேலியா (+61411457348)
விருஷாலினி (மகள்) – கனடா (+14379725011)
Wednesday, November 25, 2020
மரண அறிவித்தல் : அமரர் திருமதி முருகப்பன் சிவ சௌந்தரி
Wednesday, November 11, 2020
அமரர். கந்தப்போடி பிரணவநாதன் : மரண அறிவித்தல்
அக்கரைப்பற்று 08 குறிச்சியை பிறப்பிடமாகவும் , தம்பிலுவில் 1 வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்போடி பிரணவநாதன் ( தாதிய உத்தியோகத்தர் ) 09.11.2020 அன்று காலமானார் .
Obituary - Battinews.com Copyright © 2011 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka