அமரர்.சரண்யன் திருப்பதி
வளர்ந்து வந்த வழி மாறி நீ எங்கே சென்றாயடா
விதி விளையாட கூட்டி சென்றதோ
பெத்தவர்கள் தவிக்கிறார்கள், உற்றார் உறவினர்கள் கதறுகிறார்கள்
உன் ஓசை கேட்கவில்லையென உன் உடன் பிறப்புக்கள் துடிக்கிறார்கள்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உன் நினைவுகள்
எங்களை விட்டுப் பிரியாதடா...
மீண்டும் உன் அழகு முகம் ஒரு முறை தோன்றாதோ??
உன் நினைவுகளுடன் வாழும்
பெற்றோர் - திரு.திருமதி.திருப்பதி
அண்ணா - தி.திலுக்ஷன்
அக்கா - சுலக்ஷிகா சீலன்
அத்தான் - த.சீலன்
பெரியம்மா - திருமதி.சுபா சக்கரவர்த்தி
தொடர்புகளுக்கு
திருப்பதி - +442035563134