களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகவும் , மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கறுவல்தம்பி நாகராஜா (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர் - மட்டக்களப்பு ) அவர்கள் 24.10.2021 (ஞாயிற்றுக்கிழமை ) அன்று இறைபதமடைந்தார் .
காலஞ்சென்றவர்களான தோமஸ் மேரி மெக்டலின் ஆகியோரின் அன்பு மருமகனும்,
நளினி , சங்கர் , மற்றும் சேகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்ற குமாரசூரியம் , அம்பிகை , காலஞ்சென்ற திலகவதி , சவுந்தரநாயகி குணமணி , இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
ஷாம் ஆனந்தகுமார் , மைதிலி , கலாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும் .
ஜேம்ஸ் , டானியா , மெலனி ஆகியோரின் அம்மப்பாவும் ,
ஜேம்ஸ் , டானியா , மெலனி ஆகியோரின் அம்மப்பாவும் ,
மயூரி , மாதுரி , ரிஷி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 25.10.2021 ( திங்கட்கிழமை ) அன்று முற்பகல் 10.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்