Wednesday, August 24, 2022

அமரர் ஜோசப் நவரெட்ணம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

 



 நிழல்போல் இருந்த அப்புச்சி நினைவுகளால் மாறிவிட்டீர்கள் 

கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகிவிட்டீர்கள் 

எமது இதயங்கள் எல்லாம் நொறுங்க இமைகளெல்லாம் நனைய 

எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீங்கள் பயணமாகிவிட்டீர்கள் 

நினைவுகளாய் மாறிவிட்ட உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கும் 

பாசமிகு 

மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka