தாய் மடியில் -10.09.1980 இறை அடியில் -18.11.2006
திதி -15.12.2017
அமரர்.இ.அச்சுதன்
(வவுனியா விவசாயக்கல்லூரி மாணவன்)
தித்திக்கும் திரயோதசி திதியிலே பிரதோச விரதமன்று
எத்திக்கும் நிறை தில்லையம்பதியான் திருவடிசேர்ந்து
பதினொராண்டுகள் பார்த்திருக்கப் பறந்தோடிவிட்டாலும்
பரிதவிக்கும் எம்முடல் இதயத்தை தாங்கும் வரை
உனை மறக்கமுடியுமோ
களுவாஞ்சிக்குடி குடும்பத்தினர்
தகவல்-ந.இராமச்சந்திரன்