Sunday, May 16, 2021

அமரர். கதிராமத்தம்பி விநாயகமூர்த்தி : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

 


களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிராமத்தம்பி விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆண்டு திவச சிரார்த்த கிரியைகளும் எதிர்வரும் 03.06.2021 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் தற்கால  கட்டுப்பாட்டு சூழ்நிலைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது
என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு
அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்


நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர்
11/1 , வன்னியார் வீதி , மட்டக்களப்பு.
0652224818

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka