அமரர் தானியல் இராசேந்திரம் பேரின்பநாயகம்
மலர்வு 11.11.1938 - உதிர்வு 06.03.2021
மண்டூரைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த
தானியல் இராசேந்திரம் பேரின்பநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் எனும் பாசக்கூட்டில்
பாசமுடன் வாழ்ந்த எங்கள் அப்பாவே !
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் - எம் வாழ்வில்
நீங்கள் இல்லையென்ற எண்ணம் எமக்கில்லை
நீங்கள் எம் மனதில் என்றும் நிலையாய்
நாம் வாழும் காலம் வரை வாழ்வீர்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
- தகவல் குடும்பத்தினர் -
0 comments:
Post a Comment