ஆண்டொன்று உருண்டோடினாலும்
நேற்றிருந்த மாதிரியே உங்கள் நினைவு
மனவருத்தமாக இருக்குத்தன்ரி
மறைந்து விட்டீர்கள் மாயமாக
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் தங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்
-கல்லடிக்கோடு , வேலூர்
மட்டக்களப்பு
0 comments:
Post a Comment