பெரியகல்லாறு 2ம் குறிச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குமாரசாமி செல்லத்தங்கம் அவர்கள் 10.01.2012 அன்று காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் 12.01.2012 வியாழக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
0094 67 2224350
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
0094 67 2224350