அமரர் கணபதிபிள்ளை ஆனந்தராஜா - (TTO இலங்கை தொலை தொடர்பு கூட்டுதாபனம் )
அன்னை மடியில் - 21/04/1958 இறைவன் அடியில் - 10/01/2013
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை ஆனந்தராஜா 10 வியாழக்கிழமை அகாலமரணம் அடைந்தார் அன்னார்,காலம்சென்ற திரு.திருமதி சியடோரிஸ் கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் அட்புதநாயகியின் அன்பு கணவரும் யசோதா நளாயினி மயுரி ஜனணி ஆகியோரின் அன்பு தந்தையும் வடிவேல் பாக்கியம் ஆகியோரின் மருமகனும் வனஜாதேவி, சாரதா தேவி ,ஜெயதேவி ,ஜெயக்குமார், ஜெயந்தினிதேவி, காலம்சென்ற ,ஜெயதேவா தனபாலசிங்ஹ ஆகியோரின் அன்பு சகோதரனும்.பரமலிங்கம் ரகுதரனின் மாமனாரும் விஸ்வஜித் ,தானியா ,கிருஷ்னஜீத் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவர்
அன்னாரின் இறுதிகிரியை அன்னாரின் இல்லத்தில் 13 ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு இடம்பெற்று மட்டக்களப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
மகள் நளாயினி.
அன்னை மடியில் - 21/04/1958 இறைவன் அடியில் - 10/01/2013
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை ஆனந்தராஜா 10 வியாழக்கிழமை அகாலமரணம் அடைந்தார் அன்னார்,காலம்சென்ற திரு.திருமதி சியடோரிஸ் கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் அட்புதநாயகியின் அன்பு கணவரும் யசோதா நளாயினி மயுரி ஜனணி ஆகியோரின் அன்பு தந்தையும் வடிவேல் பாக்கியம் ஆகியோரின் மருமகனும் வனஜாதேவி, சாரதா தேவி ,ஜெயதேவி ,ஜெயக்குமார், ஜெயந்தினிதேவி, காலம்சென்ற ,ஜெயதேவா தனபாலசிங்ஹ ஆகியோரின் அன்பு சகோதரனும்.பரமலிங்கம் ரகுதரனின் மாமனாரும் விஸ்வஜித் ,தானியா ,கிருஷ்னஜீத் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவர்
அன்னாரின் இறுதிகிரியை அன்னாரின் இல்லத்தில் 13 ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு இடம்பெற்று மட்டக்களப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
மகள் நளாயினி.