அமரர் திருமதி ஜெயமணி இராசையா
மலர்வு : 09.09.1930
உதிர்வு : 13.05.2014
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயமணி இராசையா அவர்கள் 2014.05.13 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் இராசையா (முன்னாள் லிகிதர் கோணக்கலை தோட்டம், பசறை) அவர்களின் அன்பு மனைவியும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமநாதர் குணநாயகி தம்பதிகளின் அன்பு மகளும் வசந்தி, ஜெயந்தி, சுகந்தி, தமயந்தி, மல்லிகா, ஸ்ரீவிக்னராஜா, சந்திரிகா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும் பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பரஞ்சோதி, காலஞ்சென்ற முருகானந்தன், அருணகுமாரி, உதயலக்சுமி, ஆகியோரின் அன்பு மாமியாரும் தியாகலிங்கம், கோகுலன், பிரதீபன், சேந்தன், அபிராமி, கார்த்திகா, யோகராஜன், ஏகாந்தன், சுதர்ஷனா, ஆனந்தராஜு, ஆனந்தகௌரி, ஆனந்தரமணன், உமாநளினி, மயூரி, பவித்திரா ஆகியோரின் அம்மம்மாவும் சங்கவி, திவாஹரி, யதுர்ஷினி, தர்ஷகன், அஸ்வின், ஆரணியன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
ஆன்னாரின் பூதவுடல் 15.05.2014 வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் செங்கலடிப் பொதுமயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
போதகர் வீதி செங்கலடி.
தொலைபேசி 0772529256