அன்னார் மங்களேஸ்வரியின் அன்புக்கணவரும். அமரர் சசிதரன் (கஜேந்திரன்) சசிகுமார் (ஆசிரியர் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி) குமுதினி, புஸ்பசாந்தி தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், நேசமலர் (ஆசிரியை ஷாகிரா கல்லூரி) சிவகரன், கஜேந்திரன்,விஜயகுமார் ஆகியோரின் மாமனாரும், சஞ்சுகா, சஜித்தா, சக்தீஸ்வர், சக்திஅருண்,சக்திதரன். வினேஷ், தனுசன், யக்சிகா. கீர்த்திகன், அஸ்விதன். ஜீவிதன் ஆகியோரின் பாட்டனுமாவார்.
இறுதிச்சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.