Saturday, March 28, 2015

மரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை

மரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை 
( திவிநெகும அபிவிருத்தி   உத்தியோகத்தர் - பிரதேச செயலகம்,  திருக்கோவில் ) 

திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை  27.03.2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை , பொன்னம்மா  தம்பதிகளின் அன்பு மகனும், புஞ்சிநோனா அவர்களின் பாசமிகு கணவரும் , தெய்வேந்திரம்பிள்ளை  சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.03.2015 சனிக்கிழமை  மாலை  4 மணிக்கு நடைபெற்று  திருக்கோவில்  மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka