மரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை
( திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், திருக்கோவில் )
திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை 27.03.2015 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புஞ்சிநோனா அவர்களின் பாசமிகு கணவரும் , தெய்வேந்திரம்பிள்ளை சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.03.2015 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்று திருக்கோவில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்