திருமதி. சொர்ணம்மா (பரிமளம்) இராமலிங்கம் அவர்கள் 2015.03.25 ஆந் திகதி காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா இராமலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சபாநாயகம், திருமதி புஷ்பவதி தெய்வநாயகம் (திருப்பதி), மலர்மணி கருவாலிஷ் மற்றும் திருமதி. சிவபாக்கியம் நடேசன், திருமதி. விக்டோரியா வடிவேல் , வர்ணகுலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்
காலஞ்சென்ற சபாநாதன், இராஜேஸ்வரன் (ஓய்வூபெற்ற கடதாசி ஆலை உத்தியோகத்தர் வாழைச்சேனை), திருமதி. ஜெயமணி அருள்பிரகாசம் (செயலாளர், பிரதேச சபை, ஆரையம்பதி) தேவராஜன் (ஆசிரியர், மட்.மகாஜன கல்லூரி) திருமதி. மனோகரி சுந்தர் (பாப்பா) (அவுஸ்திரேலியா), Dr. திருமதி. கிரிஜா நிர்மலன் இரெட்ணம் (அவுஸ்திரேலியா),
திருமதி. சுஜீவா ஜெயதாஸ் (கண்காணிப்பு மீளாய்வு முகாமையாளர், (USAID/BIZ+) அவர்களின் பாசமிகு தாயாரும்
திருமதி. கனகம்மா சபாநாதன் (இலண்டன்), திருமதி. புஸ்பா இராஜேஸ்வரன், அருள்பிரகாசம் (ஓய்வூபெற்ற தலைமை இலிகிதர், கச்சேரி, மட்டக்களப்பு) திருமதி. தயாறோஜினி தேவராஜன் (ஆசிரியை, மட்/கோட்டமுனை கனிஷ;ட வித்தியாலயம்), சுந்தர் (அவுஸ்திரேலியா), Dr.நிர்மலன் இரெட்ணம் (அவுஸ்திரேலியா), ஜெயதாஸ் (பிரதேச முகாமையாளர் USAID/Spice) ஆகியோரின் மாமியாரும்
சபாஷன் (Compassion International) சபாஷpனி (இலண்டன்), சதீஸ் (World Vision),
திருமதி. நிரூஜா சபாஷன் (ஆசிரியை, Mother's Care), Dr. கினோஷன் (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) ரெனி கேஷpயன் (இலண்டன்), திருமதி. Dr. ஜெனி அருளினி கினோஷன் (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) திருமதி. டெவ்லின் ரெனி (இலண்டன்), திருமதி. தட்சாயினி சதீஸ் (ஆசிரியை, கல்முனை பற்றிமா கல்லூரி), ஜெகு, ஜெனி, சயந்தனா (Sichuan University, China), பிரவீனா (Sichuan University, China), ஷலோமி (அவுஸ்திரேலியா), ஈனொக் (அவுஸ்திரேலியா), சாமுவேல், திமோத்தி ஆகியோரின் பாட்டியும்
ஜசொன், நெத்தானா, டெரா, யூடிக்கா, எலிசா, டெவினா, ஜொஷவா ஜீவித் ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் மரண ஆராதனை 2015.03.26 ஆந் திகதி பி.ப. 3.30 மணியளவில்
இல. 8/14, பாடும் மீன் ஒழுங்கை, மட்டக்களப்பு சொர்ணபதி இல்லத்தில் நடைபெற்று திருப்பெருந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.