Saturday, June 6, 2015

மரண அறிவித்தல் திருமதி ஜெயமலர் பற்குணானந்தம்



08, சூரிய லேன் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், 12/5,  பழைய கல்முனை வீதி, கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி ஜெயமலர் பற்குணானந்தம் 05.06.2015 திகதி வெள்ளிக்கிழமை அன்று இறை பதம்எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 07.06.2015 ஞாயிறுக்கிழமை அன்று பி.ப. 4.00 மணியளவில் 12/5, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பில் இருந்து தகனக்கிரியைகளுக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து பொது மயானத்திக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka