Saturday, June 20, 2015

25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி

25ம் ஆண்டு நினைவஞ்சலி  | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி
 அன்னையின் மடியில் -  1947.11.05  
  ஆண்டவன் பாதத்தில் 1990.06.21
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு இமயமாய் பாசத்தின் பிறப்பிடமாய் எம்மை வளர்த்து கல்வி அறிவூட்டி வளமான வாழ்வுக்கு வழிகாட்டியாய் இருந்து எல்லோரையும் வாழவைத்த எங்கள் அன்புத் தெய்வமே,
நீங்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் ஆனாலும் ஆறாது எங்கள் துயர்.
உங்கள் ஆத்மா இறைவனிடத்தில் என்றும் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்,

அன்பு மனைவி- க.சாரதாதேவி,பிள்ளைகள்,மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

பேச்சியம்மன் கோயில் வீதி,
வாழைச்சேனை.

தகவல் - சறோஜினிதேவி தயாளன் (மகள்)

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka