Thursday, July 2, 2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ! அமரர் திருமதி சிவபாக்கியம் சதாசிவம்


அன்னைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவள் நீ!

அன்பின் அகராதியாய் வாழ்ந்தவளும் நீ!

அரிய பண்புகளால் குடும்ப அரியாசனம் அலங்கரித்தவள் நீ!

அனைத்தும் அமைந்த வாழ்வின் அத்திவாரமும் நீ!

அபாரமான குண நலன்களால் குன்றின் ஒளி நீ!

அழுகையே அறியாமல் எமை ஆளாக்கியவள் நீ!

அதையேன் நிரந்திரமாக்கி அமரத்துவம் ஆனாய்!

ஆணையாத ஒளியாக அகத்தில் என்றும் நீயேஷ


தகவல்- உங்கள் பிரிவால் துயருறும்,
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்

சின்னத்துரை வீதி,
பெரியகல்லாறு – 03,
கல்லாறு.

தொ.பே இல - 0772301693

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka