Sunday, October 18, 2015

மரண அறிவித்தல் : திருமதி விஜிதா லின்டன் லோகிதராஜ் சேவியர்

பருத்தித்துறை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் ஜெயந்திபுரம் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜிதா லின்டன் லோகிதராஜ் சேவியர் அவர்கள் 16.10.2015 (வெள்ளிக் கிழமை) அன்று காலமானார்.
அன்னார் அரியகுணராஜா, ராஜமல்லிகா ஆகியோரின் அன்பு மகளும், லின்டன் லோகிதராஜ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும், இக்னேசியஸ் ராசகுமார் சேவியர், ராஜேஸ்வரி சேவியர் ஆகியோரின் அன்பு மருமகளுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 19-10-2015 (திங்கட்கிழமை) பி.ப 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 0094 773169579,  0094 772919176

இல.88/1, குமாரத்தன் கோவில் வீதி,
ஜெயந்திபுரம்,
மட்டக்களப்பு.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka