அன்புடையீர்!
11.12.2015ம் திகதி எம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வம் அமரர் திருமதி மாணிக்கம் ஏரம்பமூர்த்தி அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும்இ பிரிவுத்துயர் கேட்டு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர் வளையங்களஇ; கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள்இ பதாதைகள் மூலம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் தேவையறிந்து செயற்பட்ட அயலவர் நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும் எட்டாம் நாள் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் 10.01.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெறும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளிலும் நினைவஞ்சலியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன உபசாரத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!
குடும்பத்தினர்
புதுக்குடியிருப்பு
ஆரையம்பதி
065 2053446