வானத்தின் நட்சத்திரமாய்
வையகத்தின் நிலவாய்
நம் இல்லத்தின் அணையாத
ஒளி தரும் திரு விளக்காய்
மலர்ந்த முகத்தோடு
எம்மை யாராலும் பிரிக்க முடியாது - என
மகிழ்ச்சியோடு வாழ்ந்தோமே
நம்மை பிரிக்க இறைவன்
கண்ணாக இருந்துள்ளாரே
உன் பிரிவு மிகவும் கொடியது
இந்த வலி தாங்க முடியாத நிலையில்
தவிக்கும்
அன்புக்கணவர் - வி.ஜெயகணேஷ்
பிள்ளைகள்- டெஷான்,ரொஷான், பிரேமியா
தாய்,சகோதரர்,
சொந்தங்கள்.