Thursday, July 28, 2016

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர்.திருமதி.ஜெ.காந்திமதி




வானத்தின் நட்சத்திரமாய் 
வையகத்தின் நிலவாய்
நம் இல்லத்தின் அணையாத 
ஒளி தரும் திரு விளக்காய்
மலர்ந்த முகத்தோடு 
எம்மை யாராலும் பிரிக்க முடியாது - என
மகிழ்ச்சியோடு வாழ்ந்தோமே 
நம்மை பிரிக்க இறைவன் 
கண்ணாக இருந்துள்ளாரே
உன் பிரிவு மிகவும் கொடியது
இந்த வலி தாங்க முடியாத நிலையில் 
தவிக்கும்
அன்புக்கணவர் - வி.ஜெயகணேஷ்
பிள்ளைகள்- டெஷான்,ரொஷான், பிரேமியா 
தாய்,சகோதரர்,
சொந்தங்கள்.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka