Monday, August 29, 2016

மரண அறிவித்தல் : வணக்கத்துக்குரிய தயானந்தராஜா இராசையா

மரண அறிவித்தல் 
வணக்கத்துக்குரிய தயானந்தராஜா இராசையா

முன்னாள் தேவசபை (AOG) கல்முனை போதகரும், இறுதியாக கிறிஸ்த்தவ தேவசபை டொராண்டோ, கனடா போதகருமாகிய வணக்கத்துக்குரிய தயானந்தராஜா இராசையா அவர்கள் 25.08.2016 அன்று தேவனுடைய பாதத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.

 அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி இராசையா அவர்களின் கடைசி மகனும் திரு.திருமதி விக்டர் சௌந்தரநாயகத்தின் மருமகனும்,  நிமலினியின் அன்புக்கணவரும், செனாலினி, தானியா, ஜோயேஸ் ஆகியோரின் தகப்பனும்,
இராஜகுலேந்திரன் (ஒய்வு பெற்ற புகையிரத திணைக்கள பொறியிலாளர்- தற்போது CECB), சந்திரமலர் அரியநாயகம் (ஒய்வு பெற்ற தபால் அதிபர் - கல்முனை), வசந்தாதேவி போல் (அதிபர்- மட்டக்களப்பு விஸ்டம் முன்பள்ளி), செல்வசந்திரம் (முன்னாள் ஆனந்த அச்சகம்  கல்முனை உரிமையாளர் -லண்டன் ), விமலராணி நாதன் (லண்டன்) , வைத்தியர் ஜெயராணி அலெக்ஸ் (முன்னாள் ENT நிபுணர் - ஹலிபக்ஸ் -கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற மதனாவதி, காலஞ்சென்ற அரியநாயகம் (RFO), ஏ.எம்.ஈ. போல் (ஒய்வு பெற்ற மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சரின் (கி.மா) இணைப்பு செயலாளர்), மனோ பத்மினி (ஒய்வு பெற்ற ஆசிரியர் -லண்டன்), தம்பையா நாதன் (ஒய்வு பெற்ற வெளிநாட்டு தொலைத்தொடர்பு அதிகாரி  - லண்டன்), அலெக்ஸ் அலோசியஸ் (முன்னாள் லங்கம் பிரதேச முகாமையாளர் -கனடா ), நிமலன் சௌந்தரனாயகம், காலஞ்சென்ற நிமலனாயகம் சௌந்தரநாயகம்( முன்னாள் MP மட்டக்களப்பு), நிமலசெல்வன் சௌந்தரநாயகம் (கனடா ), பிரின்சி சௌந்தரநாயகம் (கனடா), காலஞ்சென்ற நிமலேந்திரன் சௌந்தரநாயகம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அடக்க ஆராதனை டொரன்டோவில் 31.08.2016 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு : இராஜகுலேந்திரன் -0777752035
                                      சந்திரமலர் அரியநாயகம் -0714399087
                                      வசந்தா போல் - 0771833037

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka