Thursday, March 2, 2017

மரண அறிவித்தல்: அமரர்.செல்வநாயகி செல்வரெட்ணம்



 திருமதி. செல்வநாயகி செல்வரெட்ணம்
மண்ணில்:1946.03.21                                                                       விண்ணில்: 2017.02.21

யாழ் காரை நகரை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் தற்போது சுவீடனில் வசித்தவருமான திருமதி. செல்வநாயகி செல்வரெட்ணம் (முன்னாள் மட்/சிவானந்தா வித்தியாலய ஆசிரியையும், சேவைக்கால பயிற்ச்சி ஆசிரியையும், மட்/ ஆசிரிய பயிற்சி கல்லூரி உதவி விரிவுரையாளரும்) அவர்கள் 21.02.1017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் செல்வரெத்தினத்தினம் (சுவீடன்) அவர்களின்  அன்பு மனைவியும், ரமணன் (சுவீடன்) அவர்களின்  அன்புத்தாயாரும் காலஞ்சென்ற நவரெத்தினம் காந்திமதி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் செல்வநாயகியின் அன்பு மருமகளும் விஜயரெட்னம்(ஜெர்மனி), புஷ்பநாயகி (சுவீடன்), பத்மநாயகி (சுவீடன்), கணேசரெட்ணம் (ஜெர்மனி), பூங்கோதைநாயகி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தங்கேஸ்வரி(இலங்கை), வசந்தா(இலங்கை), விஷ்ணுபாலா(இலங்கை), சிவலெட்சுமி (சுவிஸ்), வினோதினி(இலங்கை), சந்திரிக்கா (கீதா) (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் 16.03.2017 (வியாழக்கிழமை) அன்று சுவீடனில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திரு.திருமதி.ஆனந்தராஜா கீதா 
(சுவிஸ்)

தொடர்புகளுக்கு: 0046762221696

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka