Monday, April 17, 2017

நான்காவது ஆண்டு நினைவஞ்சலி : அமரர் சாமித்தம்பி பேரின்பம்


மீளாத்துயரில் எம்மை அழவைத்துச் சென்ற அப்பாவின்
நான்காவதாண்டில் ஏங்கித் தவித்து இடிந்து போய் நிற்கின்றோம்
இறைஞ்சுகின்றோம் இறையை - பாங்காய் இறைபதத்தில் பதிக உம் ஆத்மா என்று 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!


குடும்பத்தினர்
துறைநீலாவணை- 06


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka