திருமதி .ரெட்ணமணி சிவஞானசுந்தரம்
தோற்றம் 02.02.1933 மறைவு 24.06.2017
(ஓய்வு பெற்ற ஆசிரியை, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை)
மட்டக்களப்பு கோட்டைமுனை பயனியர் வீதியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி ரெட்ணமணி சிவஞானசுந்தரம் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ( ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பரிசோதகர் ) அவர்களின் அன்பு மனைவியும், நல்லரெட்ணம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அனுசியா ஆனந்தன் (லண்டன் ) சிவஞானசுந்தரம் குருபரன் (அவுஸ்திரேலியா), தயாபரன் - (லண்டன்), ஞானபரன் (அவுஸ்திரேலியா), சுசீலா ரெட்ணராஜா ( அவுஸ்திரேலியா), சுகுபரன்
( அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தாடிசில்வா (லண்டன்), ரெட்ணராஜா (அவுஸ்திரேலியா) திருமதி சிவாஜினி குருபரன், திருமதி விஜயகோமளா தயாபரன், திருமதி பிரேமளா ஞானபரன், திருமதி பிரியதர்ஷினி சுகுபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் திருமதி முத்துரெத்தினம் சிவலிங்கம் ,காலஞ்சென்றவர்களான செல்வி சீவரத்தினம், திருமதி பவமணி டயஸ் மற்றும் திருமதி இராசலெட்சுமி அந்தோனிப்பிள்ளை , காலஞ்சென்றவர்களான சிவா, சிவராஜா (அவுஸ்திரேலியா) மற்றும் திருமதி விஜயலெட்சுமி சதாசிவம் (அவுஸ்திரேலியா), திருமதி ஜெயஸ்வரி ஈஸ்வரன் , ஜீவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
தகனக் கிரியைகள் 29.06.2017 வியாழக்கிழமை Melbourne Australia வில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்பு : இராசலெட்சுமி அந்தோனிப்பிள்ளை
நல்லரெத்தினம் ஜீவகுமார்
இல: 65, பயனியர் வீதி, மட்டக்களப்பு
065 2222421 , 077 1166805, 0776538929