கடந்த 17.05.2018 அன்று இறைவனடி சேர்ந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர் ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும் ,அந்தியேட்டிக் கிரியையும் எதிர்வரும் 16.06.2018 சனிக்கிழமையன்று அன்னாரின் இல்லத்தில் நடை பெற இருப்பதால் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் கலந்த கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்போம் .
இவ்வண்ணம்
அன்பு மனைவி - பிறேமிளா , ஆசை மகன்- மனுஷ் மிருதன்
மற்றும் குடும்பத்தினர்
16/53 விபுலானந்த வீதி
கல்லடி உப்போடை . மட்டக்களப்பு .
தோலை பேசி இலக்கம் ; 0777 147370 , 075 5801121