இரண்டு ஆண்டுகள் ஆனது அப்பா மாநிலத்தில் நீ பிரிந்து !
தீராத துயரத்தில் தேம்புகின்றோம் நாம் இங்கு
உறவுகளை தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய்
எம்மையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்
உன்னை எண்ணி தினம் தினம் மனம் வெதும்புகின்றோம்
நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதி இங்கு நமக்கு இல்லை அப்பா
நினைவிழந்து செயலிழந்து நிற்கதியாய் நிற்கின்றோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அனுதினமும் இறைவனை வேண்டுகின்றோம்
- குடும்பத்தினர் -
தாமரைக்கேணி வீதி , மட்டக்களப்பு
தொலைபேசி : 0652223917