Sunday, July 8, 2018

மரண அறிவித்தல் : அமரர் திருமதி தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை


                           மரண அறிவித்தல்
கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர்  கல்முனை பாத்திமா கல்லூரி ) அவர்கள் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற சின்னத்தம்பி சந்தனமாதா (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ) ஆகியோரின் பாசமிகு சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற பூபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புமிகு பெறாமகளும்
காலஞ்சென்றவர்களான கதிராமத்தம்பி கண்ணகை ஆகியோரின் மருமகளும்

குகன் (கிற்ரா) (கனடா  முன்னாள் காணி அதிகாரி) குமுதா (ஜீன்) (கனடா) (ஆசிரியை) குகதா (சுறே)( தலமையக காணி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு) ஜெகதா (கியூரி) (ஆசிரியை மட்/மகிளுர்முனை சக்தி வித்தியாலயம்) சுதன் (ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்

உதயமதி (கனடா முன்னாள் தாதி உத்தியோகத்தர்) தயேஸ்வரன்-பெறியியலாளர் (கனடா) ஈஸ்பரன் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்) மாவட்ட செயலகம் மட்டக்களப்பு குணசுந்தரன் (புகையிரத நிலைய அதிபர்-மட்டக்களப்பு) தம்மிக்கா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்

காலஞ்சென்ற காத்திகேசன் (முன்னாள் வைத்தியசாலை உத்தியேகத்தர்) இலட்சுமி (ஓய்வுபெற்ற அதிபர்)  சபாரெத்தினம் (முன்னாள் காகிதஆலை உத்தியேகத்தர்)  மங்கையக்கரசி (கோமதி) (ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்)  ஆகியோரின் அருமைச் சகோதரியும்

சீவரெத்தினம் (கனடா) (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) காலஞ்சென்ற சிவானந்தராஐ தனலெட்சுமி  இராசரெத்தினம்  ( ஓய்வுபெற்ற காணி அதிகாரி)  காலஞ்சென்ற புஸ்பமலர் ,  மனோகரன் (முன்னாள் பிறவுண்ஸ் கம்பனி முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

ஹரிபிரணீத் கிறிசௌத்தனா அனோசியாத்மி ரிஷிகேஷன் பிரனவி ஹரிகேஷன் செஷான் ஐனுஷான் கேசவன் ஹரிசிவன் உமயவன் ஹர்ஷிகா கேதுஷா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 10.07.2018 செவ்வாய்கிழமை அன்று பி.ப 4.00 மணிக்கு கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்

தகவல் குடும்பத்தினர்.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka