செல்வன் தயாபரநாதன் சபேஸ்வரன்
ஆண்டொன்று ஓடியது விண்ணில்
ஆறாத துயரங்கள் எம்மில்
ஒரு வருடம் உரைத்து சென்றது
உம்மை போல் ஒருவரில்லையென
உன் அன்பு மழையில் நனைந்தோம் அன்று
கண்ணீர் மழையில் நனைகிறோம் இன்று...!
அன்னாரின் ஆத்மா சாந்தி பூஜை அன்னாரின் இல்லத்தில் 07.03.2019 அன்று நடைபெறும் .
தகவல்
குடும்பத்தினர்
இல.139 பழைய கல்முனை வீதி ,
நொச்சிமுனை , மட்டக்களப்பு