Saturday, April 11, 2020

31ம் நாள் நினைவஞ்சலி : அமரர் செல்வராஜா செல்வகுமார்

நீங்கள் விண்ணுலகில் நிம்மதியாக உறங்குகிறீர்கள் நாங்கள் இங்கு நிம்மதியாக இல்லை

ஏழ்மையிலும் நேர்மை

கோபத்திலும் பொறுமை

தோல்வியிலும் விடா முயற்சி

துன்பத்திலும் தைரியம்

செல்வத்திலும் எளிமை

பதவியிலும் பணிவு

நம் குடும்பத்தை இத்தனை பண்புகளாலும், கொள்கைகளாலும் அலங்கரித்து நின்ற உங்கள் தியாக வாழ்வு, சீரிய சிந்தனைகள், எல்லாரையும் அன்பினால் ஆட்க்கொள்ளும் ஆற்றல் இவை எல்லாம் எம் நெஞ்சை விட்டு அகலாதவையே அப்பா எண்கள் வாழ்வை வளமாக்க நீங்கள் இட்ட உரமெல்லாம் இன்றும் எம் மனக்கண்ணில் நின்று நிழலாடுகின்றன.

உங்கள் உடல் அழிந்து விட்ட போதிலும் உங்கள் உயிர் எங்களோடு என்றும் நிலைத்து நிற்கும் அப்பா

தகவல் - மனைவி, மகன், மகள், மருமகன்





Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka