Wednesday, April 15, 2020

மரண அறிவித்தல் அமரர் . திருமதி செல்வமணி சந்திரசேகரம்

 
அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இலக்கம் 169, பழைய கல்முனை வீதி, நொச்சிமுனை இல்லத்தில் இருந்து புறப்பட்டு கல்லடி- உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka