Tuesday, May 12, 2020

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர். திரு. இராசையா சீனித்தம்பி


அணையாத தீபமாக எம்முடன் வாழ்ந்த
எங்கள் அன்பு தெய்வம் - நீங்கள்
அன்பான கணவன், பாசமுள்ள தந்தை
நேசமிகு மாமா பேரன் பேத்திக்கு ஏற்ற தாத்தா

தேவைகள் அறிந்து நீண்ட உதவிக்கரம்
உங்கள் கருணை இதயம்
முற்றம் வந்த சுற்ற தாரை
அரவணைத்த விதம் மனதுக்கு ஒளடதம்

மண் சார்ந்தும் மண்ணில் விளையும் பயிர் சார்ந்தும்
பயிரை நம்பி வாழும் உயிர்கள் சார்ந்தும்
உங்கள் போதனை சேவை தான் எனினும் காலத்தின் தேவை

எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும் நீங்கள் எங்களிடம் விட்டு சென்ற பண்புகளால் என்றுமே வாழ்கின்றீர்கள் எங்கள் இதயரத்தில் ஐயா
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

14, கோனர் வீதி 
மட்டக்களப்பு 
தொலைபேசி 0652222761

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka