மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மாமாங்கன் மகேந்திரன் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மாமாங்கன், காலஞ்சென்ற மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகராசா மற்றும் ரஞ்சிதமலர்(தேவா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
அபித்திரா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி மற்றும் சோமசுந்தரம்(இலங்கை), சங்கரப்பிள்ளை(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி), நாகலிங்கம்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணி(இலங்கை), சாந்தகுமாரி(இலங்கை), மனோன்மணி(இலங்கை), சுகி(ஜேர்மனி), சுமித்ராதேவி(இலங்கை), புஸ்பராஜா(இலங்கை), பிரியதர்ஷனி(பபி- பிரித்தானியா), ரேணுகா(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(ரவி- பிரித்தானியா), சந்திரகுமார்(சந்திரன் - கனடா), மணிவண்ணன்(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோபனா - மனைவி
- Mobile : +16475255215
அபித்திரா - மகள்
- Mobile : +16474613940
நாகலிங்கம் - சகோதரன்
- Mobile : +94768379301
- Mobile : +94778575067
மகாலிங்கம் - சகோதரன்
- Mobile : +4915213451684
சந்திரகுமார்(சந்திரன்) - சகலன்
- Mobile : +14167684295
மணிவண்ணன்(மணி) - சகலன்
0756784720 - மட்டக்களப்பு
உயிரிலே உதிரமாய் கலந்த எங்கள்
உறவே மாமா வானில் பறந்து சென்று
வளமாக வாழ்ந்து வந்தாய்....
தொலை பேசியில்
உங்கள் அழைப்பு
வந்த போது மாமா என்று ஆசையாய் அழைத்தேன்
மறைந்தார் மாமா என்ற செய்தி கேட்டு
மனமுடைந்து போனேன்....
மறக்கமுடியுமே உன்னை தாய்மானாக
தாலாட்டி வளர்த்தாய் நீ தொலைவிலே இருந்தாலும்
உன் முகம் பார்த்து பேசி புன்னகை பூத்தோம்
இன்று பூவாய் உதிர்ந்து போனாயே
எங்கள் அன்பு மாமா....
தாலாட்டி வளர்த்தாய் நீ தொலைவிலே இருந்தாலும்
உன் முகம் பார்த்து பேசி புன்னகை பூத்தோம்
இன்று பூவாய் உதிர்ந்து போனாயே
எங்கள் அன்பு மாமா....
உடன் பிறந்த சகோதரி உருகித் துடிக்கின்றாள்
உன் பிரிவுத் துயர் கேட்டு
உறங்காமல் அழுகின்றனர் உன் உடன்பிறந்த சகோதரர்கள்
சொல்லாமல் எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்
உன் பிரிவுத் துயர் கேட்டு
உறங்காமல் அழுகின்றனர் உன் உடன்பிறந்த சகோதரர்கள்
சொல்லாமல் எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்
முத்து முத்தாக பேசுவாய் முகம் மலர்ந்து சிரிப்பாய்
பாசங்களை அள்ளி வீசுவாய் இன்று உன் முகம் கூட
பார்க்க முடியாமல் தொலைவிலே நீ உறங்குகிறாய்.
காலன் என்றும் கயவன் உன்னைப்
பிரித்து சென்றான் மண்ணிலே பிறந்து
விண்ணிலே மறைந்தாய் விண்ணிலும் கூட
நீங்கள் இறையடி சேர்ந்து
உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
நீங்கள் பிரிந்தாலும் உங்கள் நினைவுகளைப்
பிரியமுடியாமல் உங்கள் சொந்தங்கள்....
பிரிவுத் துயரால் புலம்புகின்றோம்
எங்கள் ஆசை மாமா....