Monday, January 18, 2021

மரண அறிவித்தல் : சிவகுருநாதன் தயாபரன்




சிவகுருநாதன் தயாபரன்
(  சம்பத் வங்கி முகாமையாளர் , HNB முன்னாள் முகாமையாளர் ) 

 யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் தயாபரன் அவர்கள் 18.01.2021 காலமானார். சிவகுருநாதன் பொன்னம்மா அவர்களின் புதல்வரும் , திரு திருமதி நடராஜா அவர்களின் மருமகனும் , தயாபரன் ரேனுமதி அவர்களின் அன்பு கணவரும் , தயாபரன் கோவன், தயாபரன் சுகேசி ஆகியோரின் தந்தையும் . சி.பராசக்தி , சி.லோகநாயகி ,சி.பராபரன் ,சி .சிவசக்தி ஆகியோரின் சகோதரரும் . ப.மைதிலி , ர.ஜெயஸ்ரீ ,பாலகுமார் ,ஆனந்தசிவம் ,பகிரதன் ,நிமலன் ஆகியோரின் மைத்துனரும் . கா.ரமேஷின் அன்பு சகலரும் .ர.பவதானியா,ர.நிருணயா அவர்களின் பெரியப்பாவும் ,த.அக்சயன் ,பா.தன்னியா,பா.தீபனா ,ஆ.தர்ஸின் , ஆ.நிரோஸன் ,ப .வருண் ,ப .மாதுரி ஆகியோரின் மாமாவும் ப.அஷ்வினி ,ப .அஞ்சனா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலை இன்று  செவ்வாய்க்கிழமை (19.01.2021) காலை 10.30 மணி அளவில் கள்ளியங்காடு மயானத்தில் தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.

  தகவல்                                                                                                                                         குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka