ஆண்டுகள் இரண்டு சென்றாலும் என் தாயே மாண்டால்
நீயென எனமனம் சொல்வதில்லை
யாண்டும் எமக்கு நீ தெய்வத்தோடமர்ந்தென்றும்
ஆண்டருள் நின் ஆத்மா சிவசாயுச்சம் பெறுக !
ஜெயந்தி என்ற நாமத்தோடு
ஜெய வாழ்வு எமக்கீந்தாயே
முயன்றாலும் முன்போல் தாயில்லையே
நியமம் தவறாமல் நினைப்பேணுனையே