பெயர் சொல்ல ஒரு உறவாய் வந்துதித்த எம் அணையாசுடரே !
பார் போற்ற வாழ்ந்திருந்தாய் ! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி நீ வருவாய் !
உதவி என்றவர்க்கு உன்னையும் நீ கொடுப்பாய் ! பசி என்று வந்தவர்க்கோ
விருந்தும் உவந்தளித்தாய் ! காலனவன் உதவி கேட்டதனால் ஓடோடி போனாயோ
பாமர மக்களுக்கு " அக்கறை முதலெழுத்தெல்லாம் " அறியவைத்த நாள் ஆசானே கல்வித்தொண்டு போதுமே,என்று இறை தொண்டு புரிய இறைவனவன் அழைத்தானோ
மனக்கப்பேசி மகிழவைத்தவனே ! உன் பேச்சை இழந்து சிதைந்து நிற்கிறோம் .
நீ உறங்கு மறைபொருளினடியில் மறைபொருளாயிருந்து ..
இவரின் மறைவு செய்திகேட்டு உடன் வந்து துன்பத்தில் பங்கெடுத்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் உள் நாடு வெளிநாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு மூலமாகவும் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் கணீர் அஞ்சலிப் பதாதைகள் , அஞ்சலிப் பிரசுரங்கள் ஆகியவற்றைப் தயாரித்தளித்தவர்களுக்கும் எமது உளம் நிறைந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றோம் .
என்றும் உன் நினைப்பை நெஞ்சில் சுமக்கும்
மனைவி , பிள்ளைகள் , தாய் , சகோதர சகோதரிகள் மாமா மார்கள் , மாமிமார்கள், மருமக்கள்
பிரதான வீதி , குருக்கள்மடம் ,
களுவாஞ்சிகுடி